Search for:

Agriculture news


விவசாயிகள் கவனத்திற்கு: பலாப்பழத் தோலில் இருந்து தயாரிக்கப்படும் நானோ கலவை நீர் மாசுபாட்டைக் குறைக்கும் !

இந்த நானோ-கலவைகள் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களை கழிவு நீரிலிருந்து பிரிக்க உதவக்கூடும். இந்த ஆய்வை டேராடூனின் கிராஃபிக் எரா பல்கலைக…

நற்செய்தி: ஜனவரி 26ம் தேதி விவசாயிகளின் கணக்கில் 6 ஆயிரம் ரூபாய் வருமா?

ராஜீவ் காந்தி கிராமப்புற நிலமற்ற விவசாய மஸ்தூர் நியாய் யோஜனாவின் பலனைப் பெறுவீர்கள். இந்தியாவின் விவசாயத்தில் சிறு, குறு மற்றும் நிலமற்ற விவசாயிகளின்…

விவசாய கடன் வழங்கும் இந்திய வங்கிகள் - ஓர் பார்வை!

வங்கிகளின் தேசியமயமாக்கல் என்பது, வேளாண்மையை பிரதானத் தொழிலாகக் கொண்ட பல்வேறு தொழில்கள் சார்ந்த பொருளாதார மண்டலங்களுக்கு கடன்வசதி செய்து தருவதற்கான சி…

மக்களை தேடி மருத்துவம்: கூடுதலாக 256 நடமாடும் மருத்துவ சேவை துவக்கம்

சென்னையில் இரண்டாம் கட்டமாக 256 நடமாடும் மருத்துவமனை சேவையை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று துவக்கி வைக்கவுள்ளார். அதன்படி, ஒய்எம்சிஏ மைதா…

கிசான் ரத் செயலி: விளைப்பொருட்களை கொண்டு செல்ல உதவும்

விவசாயிகளின் விளைப்பொருட்கள் வீணாகாமல் வியாபாரிகள் மற்றும் நுகர்வோரை சென்றடையும் வகையில், விவசாயிகளின் நலனுக்காக மத்திய வேளாண் அமைச்சர் "கிசான் ரத்" (…

6 மாதங்களுக்குள் 'Green Card' வழங்க அமெரிக்கா அதிபருக்கு, குழு பரிந்துரை

வாஷிங்கடன்: 'அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான, 'கீரின் கார்டு' கோரி தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் மீது, ஆறு மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண…

கோடை உழவு பயனுள்ளதாக இருக்குமா? தெரிந்திடுங்கள்!

ஆரோக்கியமான மண் உற்பத்திக்கு, கோடை உழவு பயனளிக்குமா? விரிவான விளக்கத்திற்கு பதிவை பார்க்கலாம்.

இலங்கைக்கு நிபந்தனை விதித்த உலக வங்கி! ஏன்?

எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் இலங்கை அரசு திணறிக் கொண்டியிருக்கிறது. இந்தியா, உலக வங்கி ஆகியவை கடனுதவி அளித்த நி…

தமிழ்நாடு CM பெல்லோஷிப் 2022-24: விண்ணப்பப் படிவம், தகுதி! அறிந்திடுங்கள்!

TNCMFP: இந்தத் திட்டத்தின் கீழ், ஆராய்ச்சிக்காக 12 கருப்பொருள் பகுதிகளை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. இதற்கான விண்ணப்பிக்கும் முறையை பதிவில் காணுங்கள…

தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்த, இதோ சூப்பர் டிப்ஸ்!

மஞ்சள் விளக்குப் பொறிகளை ஏக்கருக்க 2 வீதம் தென்னந்தோப்புகளில் அமைத்து மாலை வேளைகளில் 6 மணி முதல் 11 மணி வரை ஒளிரச் செய்வதன் மூலமும் வெள்ளை ஈக்களை கவர்…

விவசாயிகளுக்கான Nokia 4G Smartphone: ரூ. 549 வாங்கலாம்!

Nokia 4G Smartphone: அடிப்படைப் பயன்பாட்டிற்கு நல்ல ஃபோன் தேவைப்படுபவர்களுக்கான சிறந்த விருப்பம் இது, என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆன்லைன் ஷாப்பிங்…

RBI update: கிரெடிட், டெபிட் கார்டு 'டோக்கனைசேஷன்' காலக்கெடு நீட்டிப்பு

Credit மற்றும் Debit கார்டுகளின் தரவுகளை பாதுகாக்கும் வகையிலான, 'டோக்கனைசேஷன்' வழிமுறைக்கான காலக்கெடுவை, மேற்கொண்டு மூன்று மாதங்களுக்கு நீட்டித்து, செ…

உயர்கல்வி உதவித் தொகை திட்டம்: விண்ணப்ப விவரம் இதோ!

Chennai : தமிழக அரசின் உயர்கல்வி உதவித் தொகை திட்டத்தின்படி, இளநிலை படிப்புகளை மேற்கொள்ளும் மாணவியரின் விபரங்களை, அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் வ…

இன்றைய விரைவுச் செய்திகள்

மதுரையில் மருங்கை ஏற்றுமதி சிறப்பு மண்டலம் அமைக்க பணிகள் தீவிரம். ஒரு நாடி ஒரு டயாலிசிஸ் திட்டம் விரைவில் தொடக்கம்: மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்ச…

TNAU: Masters, PhD படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம்

Online application on TNAU for Masters and PhD courses has started: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான முதுந…

கோழி வளர்ப்பை ஊக்குவிக்க 2022-இன் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம்

கோழி வளர்ப்பை ஊக்கிவிப்பதற்காக, கிராமப்புற பெண்களுக்கு இலவச நாட்டுக்கோழி திட்டம் 2022 ஐ தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், மாநிலம்…

தமிழகம்: 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை தொடங்கியதில்…

Try This: ஆரோக்கியம் நிறைந்த கவுனி அரிசியை வைத்து இனிப்பு ரேசிபி!

கருப்பு கவுனி அரிசி ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாகும், இதில் அதிக ஃபைபர் சத்து உள்ளது, நீரழிவு நோயையும் தடுக்க வல்லது, உடல் பருமன் அபாயத்தைத் தடுக்கும…

குறுவை தொகுப்பு திட்டத்திற்கு மானியத்துடன் உரம்| Tamilnadu Weather UPD|

வெள்ளாடு, செம்மறியாடு மற்றும் வெண்பன்றி வளர்ப்பு பயிற்சி குறுவை தொகுப்பு திட்டத்திற்கு மானியத்துடன் உரம் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குந…

விவசாயிகளுக்கு வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனை

விவசாயிகள் கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் இணைய வாய்ப்பு சூடுபிடிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் விவசாயிகளுக்கு வானிலை சார்ந்த…

விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க FTJ மூலம், கிருஷி ஜாக்ரனின் தனித்துவமான ஏற்பாடு

FTJ முயற்சியில் விவசாயிகள் பத்திரிகையாளர்களாக மாறுவார்கள், அவர்களின் பயிற்சி பெற்ற திறன்களைப் பயன்படுத்தி சட்டப்பூர்வ அரசாங்க அமைப்புகளுக்கும் நாட்டின…

இன்றைய வேளாண் செய்திகள்: காய்கறி பயிரிட ரூ. 8 ஆயிரம்!

காய்கறி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ. 8000 ஊக்கத்தொகை வழங்கப்பட இருக்கின்றது. அதோடு, நிரந்தர பந்தல் அமைக்க ரூ. 4 லட்சம் வழங்கப்பட இருக்கின…

கோவை: தக்காளியை குப்பையில் கொட்டிய விவசாயிகள்

(Coimbatore) கோவை கிணத்துக்கடவு பகுதி விவசாயிகள், உரிய விலை கிடைக்காததால் தக்காளியை குப்பையில் கொட்டி சென்றனர்.

விவசாயத்துடனான பத்திரிகையின் தொடர்பு, ஒரு வரலாற்று தருணம்: ”AJAI இன் வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா

அக்ரிகல்ச்சர் ஜர்னலிஸ்ட் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (AJAI) இன் லோகோ வெளியீட்டு விழா இன்று மாலை 4 மணிக்கு, புது தில்லியில் ஹைப்ரிட் முறையில் நடத்தப்பெற்றத…

ஒடிசா: எளிமை வாழ்க்கை வாழும் எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கிருஷி ஜாக்ரன் வருகை

#Harghartiranga பிரச்சாரம் நடத்தப்படுகிறது. அந்த வகையில், விவசாயிகளின் குரலாக மாறியுள்ள கிரிஷி ஜாக்ரன் மீடியா ஹவுஸும், இந்த பிரச்சாரத்தில் தனது பங்களி…

தண்ணீர் இருந்து என்ன பயன்? சரியான விலை இல்லையே!

திருப்பரங்குன்றம் பகுதி நீர்நிலைகளில் போதிய தண்ணீர் இருந்தும் சாகுபடி பணிகளைத் தொடங்க விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர்.

பாரம்பரிய நெல் இரகம் பயிரிட்டு அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு பரிசுத் தொகை

தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக மாநில அளவில் 2022-23 ஆம் ஆண்டில் பாரம்பரிய நெல் இரகம் பயிரிட்டு முதல் மூன்று நிலையில் அதிக விளை…

2021-22 ஆம் ஆண்டில் முதன்மை வேளாண்மை பயிர்கள் குறித்த 4வது முன் மதிப்பீடு

2021-22 ஆம் ஆண்டில் முதன்மை வேளாண்மை பயிர்கள் குறித்த 4வது முன் மதிப்பீடு வெளியாகியுள்ளது.

பாசன பற்றாக்குறை தீர்ந்ததால் வேளாண் சாகுபடி பரப்பு உயர்வு!

பாசன தேவை பூர்த்தியாகி உள்ளதால், தமிழகத்தில் வேளாண் பயிர்கள் சாகுபடி பரப்பு, 10.3 லட்சம் ஏக்கராக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருக…

வேளாண் தரிசு நிலங்களில் முட்புதர்களை அகற்ற அரசு 50% மானியம்

வேளாண் தரிசு நிலங்களில் முட்புதர்களை அகற்றி சாகுபடிக்கு கொண்டு வருவதன் மூலம் சாகுபடி பரப்பு மற்றும் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசு திட்டமிட்டு…

தமிழகத்தில் 5 சுகாதார மையங்களுக்கு தேசியத் தர உறுதி சான்று!

தரிசு நிலங்களில் முட்புதர்களை அகற்ற 50% மானியம்: அரசு அறிவிப்பு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக்த்தின் இரை விழுங்கிகள் வளர்ப்பு பயிற்சி, மதுரையில் மூங்…

வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி கடன் வசதி: MRK.பன்னீர்செல்வம் தகவல்!

வேளாண்மை உட்கட்டமைப்பு நிதிட்டத்தின் கீழ் வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி வரை கடன் வசதி வழங்கப்படும் என வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீ…

நெல்லுக்கான தமிழ்நாடு அரசு MSP அறிவிப்பு: விவசாயிகள் அதிருப்தி

நெல்லுக்கான (MSP) மாநில அரசின் அறிவிப்பு, இடுபொருள் மற்றும் எரிபொருள் விலைக்கு ஏற்றதாக இல்லை என்று டெல்டா விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்....

வேளாண் துறைக்கு, ரூ.125.28 கோடி மதிப்பீட்டிலான கட்டடங்கள்!

வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் 125 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 11 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள்,…

Agri Asia 2022 சர்வதேச வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சி இன்றுடன் நிறைவு!

சோலார் மின்வேலி அமைக்க மானியம் அறிவிப்பு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் இரண்டு நாள் பயிற்சி: விவசாயிகளுக்கு அழைப்பு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரி…

வேளாண் செய்திகள்: காளான் உற்பத்திக்கு 40% மானியம்! |தோட்டக்கலை தொழில்பயிற்சி

காளான் உற்பத்தி ஊக்குவிக்க 40% வரை மானியம் அறிவிப்பு!, சிறார் குற்றங்களுக்கு தீர்வு காண ‘சிற்பி’ திட்டம்.. தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!,…

இன்றைய வேளாண் செய்திகளும் மானியத் தகவல்களும்!

ஒருங்கிணைந்த சிப்பம் கட்டும் அறை அமைக்க ரூ. 6 லட்சம் மானியம் அறிவிப்பு, விருதுநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவிற்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார், அ…

இன்றைய வேளாண் குறித்த புதிய அறிவிப்புகள்!

ஆடு, கோழி, மாடு, தேனி வளர்ப்பு என இவை போன்ற வேளாண் சார்ந்த செயல்பாடுகளுக்கு இம்மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் 2022…

வேளாண் செய்திகள்: விவசாயத்திற்கு உரப் பற்றாக்குறையா? ஆட்சியர் விளக்கம்!

தஞ்சையில் பசுமைத் தமிழகம் திட்டம் சார்பாக மரம் நட்டார்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மைசூரு தசரா விழாவைத் தொடங்கி வைத்தார் குடியரசு தலைவர் திரௌப…

மண்ணில்லா விவசாயம்: அரசு 50% மானியம் வழங்குகிறது

மண்ணில்லா விவசாயம், குறைந்த உற்பத்தி இடத்தில் காய்கறிகளை திறம்பட பயிரிடும் வாய்ப்பை வழங்குகிறது. இதனை ஆங்கிலத்தில் Hydroponics Farming என்கின்றனர்.

உழவர் நலத்துறை சார்பாக சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு பரிசு

வேளாண்மையில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு ரூ.6 லட்சம் பரிசு தரப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ராபி 2022-23 பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய: ஆட்சியர் வேண்டுகோள்

நாமக்கல் மாவட்டத்தில், 2022-23ம் ஆண்டு சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் நெல்-II (சம்பா) மற்றும் சிறிய வெங்காயம்-II பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள…

வேளாண் துறையின் புதிய அப்டேட்.. தமிழக அரசின் அறிவிப்பு!

அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் வேளாண் துறை மூலம் பயனடைந்த விவசாயிகளின் விவரங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்று தமிழக…

இந்தியா கொசோவோ உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: வேளாண் ஏற்றுமதிக்கு புதிய மார்கம்

இந்தியா கொசோவா வணிக-பொருளாதார அலுவலகத்தின் திறப்பு விழாவில் பேசிய அதன் இயக்குநர் ஜெனரல் பயல் கனோடியா இரு நாடுகளுக்கும் இடையே ..

"விராசாட்-2" திட்டம்: 6% வட்டியில் கைவினைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடனுதவி!

தேசிய கைவினை கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விராசட் - 2 (Credit Line - 2 Under Virsat) என்னும் திட்டத்தை அறிமுகம்.

புதிய வேளாண் கருவிகள் கண்டுபிடிப்புக்கு பரிசு! இதோ முழு விவரம்

கரூர்: மாநில அளவில் புதிய வேளாண் தொழில்நுட்ப உள்ளூர் கண்டுபிடிப்பு மற்றும் புதிய வேளாண்மை கருவி கண்டுபிடிப்புக்கு பரிசு வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அ…

வீட்டில் இயற்கை விவசாயம் செய்து 70 லட்சம் வருமானம் ஈட்டும் மனிதர்!

ஆர்கானிக் விவசாயப் பொருட்களை தனது மூன்று மாடி வீட்டில் விவசாயம் செய்து ஆண்டுக்கு 70 லட்சம் சம்பாதிக்கிறார்.

காஷ்மீர் ஆப்பிள் விலை 30% சரிவு! நஷ்டத்தில் விவசாயிகள்

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 30 சதவீதம் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன, காஷ்மீர் ஆப்பிள், இது மக்களை வறுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

பயிர்க் கழிவுகள் மேலாண்மை அனைவரது கூட்டுப் பொறுப்பாகும்

Narendra singh Tomar: (IARI) நெல் பயிர்க் கழிவுகள் திறம்பட நிர்வகிப்பதற்காக பூசா டிகம்போசரை உருவாக்கியது.

IFFCO’s Konatsu: பயிர் நட்பு பரந்த-ஸ்பெக்ட்ரம் பூச்சிக்கொல்லி

IFFCO மற்றும் Mitsubishi கார்ப்பரேஷன் இணைந்து Konatsu-வை (Spinetoram 11.7% SC) தயாரிக்க ஒரு கூட்டு முயற்சியை உருவாகியது.

வேளாண் செய்தி: 50,000 இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம்..

சூப்பர் வேளாண் செய்திகள்: 50,000 இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் CM Stalin

PMFBY பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு! |100 யூனிட் இலவச மின்சாரம் Update

வேளாண் செய்திகள்: குறிப்பிட்ட இன்றைய வேளாண் செய்திகள், இந்தப் பதிவில் காணுங்கள்.

தமிழகம்: விவசாயிகளுக்கு மினி டிராக்டர் வாங்க மானியம் ரூ.75,000 வழங்கல்| மின் இணைப்பிற்கு முன்னுரிமை

தோட்டக்கலை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் 25 சதவீத மானியத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் ரூ.75,000 பின்னேற்பு மானியமாக, மினி டிராக்டர் வாங…

70% மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் | மண்ணில்லா விவசாயம்: ரூ.15,000 மானியம் | தக்காளி விவசாயிகள் அரசிடம் கோரிக்கை

விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50 சதவீத மானியத்துடன் கூடுதலாக 20 சதவீத மானியத்துடன் வேளாண் இயந்திரங்கள் விநியோகம் செய்யப்படும். இத்திட்டத்த…

70% மானியத்தில் வேளாண் இயந்திரங்கள்: Full List இதோ!

ஆதி திராவிட, பழங்குடியின வகுப்பைச்‌ சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்துடன்‌, கூடுதலாக 20 சதவிகித மானியம் சேர்த்து மொத்தம் 70% மானிய…

வாடகை மையம்‌ நிறுவ ரூ.60 லட்சம்‌ மானியம்‌| மழை, வெள்ளம் குறித்து புகார் இதோ Whatsapp No.| செய்திகள்

அதிக வேலையாட்கள்‌ தேவைப்படும்‌ கரும்பு சாகுபடியில்‌ இயந்திரமயமாக்குதலை ஊக்குவிப்பதற்காக, ரூ.150 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கரும்பு சாகுபடிக்கான இயந்திர வ…

விளைபொருட்கள் அடகு வைத்து ரூ.75 லட்சம் வரை கடன் பெறலாம்| இயந்திர வாடகை மையம் நிறுவ 80% மானியம்

சிறு, குறு விவசாயிகள் ஒருங்கிணைந்து பதிவு செய்த விவசாய சங்கங்கள் / உழவன் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் உபகரணங்களை ரூ.10லட்…

விளைபொருட்களை அடகு வைத்து ரூ. 75 லட்சம் வரை கடன் பெறலாம்

RBI ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, மொத்த விவசாய உற்பத்தி மதிப்பில் 25-35% (ரூ. 75 லட்சம் வரை) தனிநபர் ஒருவர் eNWRக்கு எதிராக 12 மாதங்களுக்கு…

PM Kisan Update| ரூ.266 மானிய விலையில் யூரியா| ஆதார் மின் இணைப்பு பணிக்கு புதிய நடைமுறை அறிமுகம்

தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டமானது 2019 ஆம் ஆண்டு முதல் செயலில் உள்ளது. இந்தத் திட்டத்தின் பயனாளிகள் ஆதார் எண்ணுடன் ekyc செய்ய…

IMD-இன் சூறாவளி அறிவிப்பு: விவசாயிகள் அச்சத்தில்| TNAU| Agri & Food Startups-க்கு சிறப்பு பயிற்சி

தமிழகம் மற்றும் தென் கடலோர ஆந்திரா கடலோரப் பகுதிகளில் கடுமையான சூறாவளி புயல் தாக்கும் என்ற முன்னறிவிப்பு முழுவதும் உள்ள விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள…

PM Kisan Update| PMFBY| தமிழக விவசாயிகள் சத்தீஸ்கர் முதல்வருக்கு நேரில் பாராட்டு| ICAR வழங்கும் இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி

பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி திட்டத்தின் கீழ் தங்களது பெயரில் நேரடி நிலமுள்ள சிறு. குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு…

20 நடமாடும் காய்கனி அங்காடிகள் தொடக்கம்| வேளாண் கட்டிடங்கள்| விவசாய சங்கத்தினர் டெல்லியில் போராட்டம்

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் நுகர்வ…

வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் Machine வாங்க 50% மானியம்| கரும்புக்கு விவசாயிக்கு Incentive ரூ.195

டிசம்பர் 12,2022 குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பேரூராட்சிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டிற்கு வ…

விவசாயிகளுக்கு 17லட்சம் மானியம் வழங்கல்| சூரிய சக்தியில் இயங்கும் தினை செயலாக்க அலகு நிறுவ விவசாயிகளுக்கு 35% மானியம்

தேசிய தோட்டக்கலை வாரியத்தின் (NHB) இயக்குநர்கள் குழுவின் 32வது கூட்டம், மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சரும், வாரியத்தின் தலைவருமான…

தமிழ் நாட்டின் நாட்டு மாடுகள் மற்றும் அதன் வகைகள்- ஓர் பார்வை

இப்பகுதியில் நாம் தமிழ்நாட்டின் மாடுகள் அதன் வகைகள் பற்றி விரிவாக காண்போம் 'கோமாதா எங்கள் குலமாதா 'என்று தமிழர்கள் மாட்டினை போற்றி வணங்கியுள்ளனர், பல…

மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க உபகரணங்களுக்கு 50% மானியம்

பிஎம் கிசானின் 13வது தவணை புத்தாண்டு தினத்திலோ அல்லது ஆண்டின் முதல் வாரத்திலோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம்| மின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டிசம்பர் 31, 2022 தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இராமேசுவரம் - அருள்மிகு இராமநாத ச…

விரைவில் அக்ரி-டாக் ஷோ ஏற்பாடு: இது குறித்து MOU கையெழுத்தானது

இந்திய உச்ச நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மூத்த வழக்கறிஞர் விஜய் சர்தானா மற்றும் க்ரிஷி ஜாக்ரன் ஆகியோர் விவசாய…

விவசாயிகள் கவனத்திற்கு: விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறும் வழி இதோ!

விவசாயிகள் மின்னணு தேசிய வேளாண் சந்தைகளை பயன்படுத்தி தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெற்று பயனடையுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

2022-23: சம்பா நெல் தரிசில் பயறு சாகுபடி மேற்கொள்ள acre-க்கு ரூ.400/- மானியம்

சம்பா நெல் அறுவடைக்குப்பின், உளுந்து, பச்சைப்பயறு 10 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்திட ஏக்கருக்கு ரூ.400 வீதம் மானியம் வழங்குவதற்காக, 2022-23 ஆம் ஆண்டி…

விவசாயிக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி| கொள்முதல் மையங்களுக்கு கோரிக்கை| மாட்டுச் சாணத்தால் Bio-gas

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கப்படுகிறது. பொருளீட்டு கடன் குறைந்த வட்டிய…

மூணாறில் ஸ்ட்ராபெர்ரி சீசன் கிலோ ரூ.800க்கும் அள்ளிச் செல்லும் சுற்றிலாப்பயணிகள்

இந்த வகை ஸ்ட்ராபெர்ரி பழங்கள், தற்போது ரூ.600 முதல் ரூ.800 வரை விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Delta விவசாயிகளின் கோரிக்கைக்கு பதில்| TNAU வேளாண் ஏற்றுமதிக்கு பயிற்சி| Tnau Spot Admission| காந்தியும் உலக அமைதியும்

காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து மேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற செய்திதாளில் வந்த விவசாயிகளின் கோரிக்கை தொடர்பான…

ரூ.20000 பயிர்களுக்கு இழப்பீடு|PM Kisan அப்டேட்| உளுந்து விவசாயிகளுக்கு 50% மானியத்தில் விதை வழங்கல்

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கி பெரும் சேதம் அடைந்தது.…

ரூ.10,000 மானியம்: 5ரம் விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்புசெட்டு வழங்கல்

மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.10,000/- வீதம் 5,000 விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு.

20 சென்டில் 60,000 ரூபாய் வருமானம் தரும் டிராகன் ஃப்ரூட் சாகுபடி

இந்த சாகுபடியை நீங்கள் வெறும் 20 செண்டில் ஆரம்பித்தால் கூட 60,000/- வரை வருமானம் கிடைக்கும்.

ரூ.11,750 பருத்தி விவசாயிகளுக்கு மானியம் வழங்கல்| ஜிங்க் சல்பேட் (அ) ஜிப்சம் உரத்திற்கு 50% மானியம்|Delta விவசாயிகள் இழப்பீட்டில் அதிருப்தி

பருத்தி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்கும் தொழில் நுட்பத்துடன் கூடிய முக்கிய இடுபொருட்கள் மானிய வ…

மீனவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்| மூலிகை தோட்டம் 50% மானியம்| TN Budget தேதி அறிவிப்பு!

மீனவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம் ஈடுப்பட்டுள்ளனர், மூலிகை தோட்டம் 50% மானியம், TN Budget தேதி அறிவிப்பு போன்ற பல வேளாண் செய்திகள்.

மதுரை விவசாயிகளிடம் கொள்ளையடிக்கும் நெல் கொள்முதல் மையங்கள்: கண்டு கொள்ளாத அரசு!

மதுரை மாவட்டம் குலமங்கலத்தில் அரசு நெல் கொள்முதல் மையத்திற்கு வரும் விவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு ரூ.50 கட்டாயமாக வசூலிக்கின்றனர். இதனால் விவசாயிகள் கவ…

PM Kisan:13வது தவணை பெறவில்லையா? இந்த எண்களை அழைக்கவும்

PM Kisan: பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 27, 2023 அன்று பிரதமர் கிசான் யோஜனாவின் 13வது தவணையை, இந்தியாவில் உள்ள கிட்டதட்ட 10 கோடிக்கும் அதிகமான விவசாய…

விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் நேரம் அறிவிப்பு| ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு|

தமிழகத்தில் விவசாயத்துக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குரூப்1, குரூப்2 என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட…

பிஎம் கிசான்- உங்களது விவரங்களை ஆன்லைனில் திருத்த 6 STEPS போதுமா?

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெற்று வரும் நிலையில், பதிவு செய்யப்பட்ட உங்களது விவரங்களில் ஏதேனும் திருத்தம்/ மாற…

தேங்காய் நார் உரம்: தயாரிப்பது எப்படி?

தென்னை நார்க் கழிவிலிருந்து மக்கும் உரம் தயாரித்து அதனை நிலங்களில் பயிர்களுக்கு உரமாக போட்டு விளைச்சல் அதிகரிக்கலாம், எனவே இதைப் பற்றிய முழுமையான தகவல…

TN அங்கக வேளாண்மைக் கொள்கை 2023 வெளியீடு| கொப்பரை தேங்காய் MSP முக்கிய அறிவிப்பு| GDP| Single Window Portal

TN அங்கக வேளாண்மைக் கொள்கை 2023 வெளியீடு| கொப்பரை தேங்காய் MSP முக்கிய அறிவிப்பு| GDP| Single Window Portal போன்ற தகவல்கள் இதில் பார்க்கலாம்.

திருந்திய நெல் சாகுபடி முறை குறித்து விளக்கும் வேளாண் மாணவன்

திருந்திய நெல் சாகுபடி முறை என்பது சாதாரண நெல் சாகுபடி முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி குறைந்த செலவில் அதிக மகசூலை பெறும் வகையில் உருவாக்கப்பட்ட மு…

காளான் வளர்ப்பு மற்றும் கால்நடை விவசாயிகளுக்கு இலவச பயிற்சி

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் ச…

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயை கட்டுப்படுத்தும் முறை - வேளாண் மாணவர் விளக்கம்

கிராமத்தில் தங்கிப் பயிற்சிபெறும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள், வேளாண் தொழில்நுட்பம் குறித்துச் செயல் விளக்கம் அளி…

விவசாயிகளுக்கான 3-நாள் நிகழ்வான கிரிஷி சன்யந்த்ரா - இதோ விவரம்!

2023 மார்ச் 25 முதல் 27 வரை ஒடிசாவின் பாலசோரில் உள்ள குருடா ஃபீல்டில் க்ரிஷி சன்யந்த்ரா என்ற மூன்று நாள் நிகழ்ச்சியை க்ரிஷி ஜாக்ரன் நடத்த உள்ளது. இந்த…

தர்மபுரியில் இ-சேவை மையங்களைத் திறந்து நடத்த விண்ணப்பங்கள் வரவேற்பு

தர்மபுரி மாவட்டத்தில், "இ-சேவை திட்டத்தின் கீழ், இ-சேவை மையங்களைத் திறந்து நடத்த விருப்பமுள்ள குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -…

விவசாயிகள் இணைந்து பயன்பெறும் கிரைன்ஸ் இணையதளம்|வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானியம்

விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண்மை அடுக்குத்திட்டத்தின் கீழ் கிரைன்ஸ் என்ற இணையதளம் அரசின் நன்மைகள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி…

PM Kisan update| கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி: LPG விலை என்ன| சிப்பம் கட்டும் அறை அமைக்க 50% மானியம்

PM கிசான் 14வது தவணை எப்போதும் வரும் குறித்த அப்டேட்!, கச்சா எண்ணெய் சர்வதேச விலை சரிவு: LPG விலை என்ன?, தோட்டக்கலை துறை சார்பாக சிப்பம் கட்டும் அறை அ…

மியாவாக்கி: புதர்களை நட்டு காடு உருவாக்கலாம்!

மியாவாக்கி (Miyawaki) என்பது ஜப்பானிய காடு வளர்ப்பு நுட்பமாகும், இது ஒரு சிறிய பகுதியில் அடர்ந்த மரங்கள் மற்றும் புதர்களை நட்டு ஒரு காடு சுற்றுச்சூழல்…

விவசாயிகள் இடுபொருட்கள் வாங்க ATM Card / Gpay / Phonepe / BHIM வாயிலாக பணம் செலுத்தலாம்

1.விவசாயிகள் இடுபொருட்கள் பெறுவதற்கு ATM Card / Gpay / Phonepe / BHIM வாயிலாக பணம் செலுத்தலாம் 2.வேலையில்லாத இளைஞர்களுக்கு இலவச ஆடுகள்! 3.மீன் பிடிக…

Agri News: ஆடு வளர்ப்பு பயிற்சி முகாம் | மகளிர் உரிமைத் தொகை அப்டேட் | வாழையில் பூச்சி மேலாண்மை பயிற்சி

வேளாண்மை,வேளாண் வட்டாரங்கள் மற்றும் வட்டார செய்திகளை இப்பதிவு தொகுத்து வழங்குகிறது. குறிப்பிட்ட 5 செய்திகள் இவற்றுனுள் இடம்பிடித்துள்ளது.

Agri News: PMKISAN App| "தேனீ வளர்ப்பு தொழில்நுட்பங்கள்" குறித்த இலவச பயிற்சி| Green TN Mission

வேளாண்மை, வேளாண் வட்டாரங்கள் மற்றும் வட்டார செய்திகளை இப்பதிவு தொகுத்து வழங்குகிறது. குறிப்பிட்ட 5 செய்திகள் இவற்றுனுள் இடம்பிடித்துள்ளது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.